- This event has passed.
இரண்டு நாட்கள் திருக்குறள் கருத்தரங்கம் தமிழ் துறையால் நடத்தப்பட்டது.
January 3 @ 8:00 am - January 5 @ 5:00 pm
03/01/2026 & 05/01/2026 – இரண்டு நாட்கள் திருக்குறள் கருத்தரங்கம் தமிழ் துறையால் நடத்தப்பட்டது.
05/01/2026 இன்று பிற்பகல் 1.00 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது திருச்சி திருக்குறள் பேரவையின் தலைவர் பு. வெ.தேவராசு அவர்கள் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.



