- This event has passed.
நாட்டு நலப்பணித்திட்டம்
January 29 @ 8:00 am - 5:00 pm
நாட்டு நலப்பணித்திட்டம்
சிறப்பு முகாமின் முதல் நாளான இன்று, திருச்சி மாவட்ட மனவள பயிற்றுநர் கவிதா அவர்கள், மாணவ மாணவிகளுக்கு. மன நலத்தின் அவசியம் பற்றியும் போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.


