திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம்
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் - தமிழ் துறையில் முதல்வர் தலைமையில் தொடங்கப்பட்டது.
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் - தமிழ் துறையில் முதல்வர் தலைமையில் தொடங்கப்பட்டது.
நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம் இணைந்து நடத்திய கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மன நலத்திட்ட பயிற்சி
நாட்டு நலப்பணித் திட்டம் - இரத்த தான முகாம்
திருக்குறள் விவாத மேடைப் போட்டியில் அனைத்து துறைகளிலிருந்தும் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
திருக்குறள் உரை உருவகக் கட்டுரைப் போட்டியினை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அனைத்து துறைகளிலிருந்தும் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
புனித வின்சென்ட் மெட்ரிக் பள்ளியில் நடை பெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் நமது ஶ்ரீ ரங்கம் அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நம் கல்லூரிக்கு பெயரும் புகழும் ,பாராட்டுக்கள் பெற்ற இனிய தருணம்.
03/01/2026 & 05/01/2026 - இரண்டு நாட்கள் திருக்குறள் கருத்தரங்கம் தமிழ் துறையால் நடத்தப்பட்டது. 05/01/2026 இன்று பிற்பகல் 1.00 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது திருச்சி திருக்குறள் பேரவையின் தலைவர் பு. வெ.தேவராசு அவர்கள் சிறப்புரையாற்றி பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
Tamil N.S.S C.Sc B.B.A Commerce
நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாமின் முதல் நாளான இன்று, திருச்சி மாவட்ட மனவள பயிற்றுநர் கவிதா அவர்கள், மாணவ மாணவிகளுக்கு. மன நலத்தின் அவசியம் பற்றியும் போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.